கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு போட்டிகளை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா விடுத்துள்ள அறிக்கையில், வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், வரும் 29ஆம் தேதி தொடங்கி இருந்த ஐ.பி.எல். போட்டிகளை வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்ய பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதே போன்று இந்தியா, தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரும் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சரவண பவன் ஓட்டலில் மேலாளராக பணியாற்றியவர் ராமசாமி. அவரது மகள் ஜீவஜோதியை ஜோசியர் கூறியதற்காக மூன்றாவதாக திருமணம் செய்ய முயற்சித்தார் ராஜகோபா...
-
One more latest pic of Thala #Ajith sir and @directorsiva with a fan. | #Thala57 #Ak57 | Thanks to Srikanth
-
தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதுவரை 3 சீசன்கள் முட...
-
Draupathi Day 5 Collection: Richard Rishi’s Tamil Film Makes a Mark At Box Office Richard Rishi and Sheela Rajkumar starrer controversial...
No comments:
Post a Comment