கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு போட்டிகளை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா விடுத்துள்ள அறிக்கையில், வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், வரும் 29ஆம் தேதி தொடங்கி இருந்த ஐ.பி.எல். போட்டிகளை வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்ய பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதே போன்று இந்தியா, தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரும் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
Actress Nivedhithaa Sathish latest photo shoot collection
-
Draupathi Day 5 Collection: Richard Rishi’s Tamil Film Makes a Mark At Box Office Richard Rishi and Sheela Rajkumar starrer controversial...
-
#COVID2019 #CoronaUpdate #CoronaAlert #CoronaPandemic கொரோனா தடுப்பு மருந்து அமெரிக்காவில் கண்டுபிடிப்பு : எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி...
-
கொரோனா வைரஸ் காரணமாக சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி வந்தாலும் காம உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினம்தான். தூங்குவது, சிறுநீர் கழிப்பத...
-
நடிகர் #அஜித் ஒரு கோடி நிதியுதவி! தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் #கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு...
-
தனக்கு சவுரவ் கங்குலி கேப்டன்சியில் கிடைத்த ஆதரவு தோனியிடமிருந்தோ, கோலியிடமிருந்தோ கிடைக்கவில்லை என்று யுவராஜ் சிங் பகீர் குற்றச்சாட்டைத் த...
-
இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு! - பிரதமர் மோடி #CoronaVirus | #COVID19 | #Coronaviru...
-
Birbal : Film Review – A Legal Thriller That Keeps You Hooked Verdict: M.G. Srinivas gets it all right with an interesting plot, unique nar...
No comments:
Post a Comment