கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு போட்டிகளை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா விடுத்துள்ள அறிக்கையில், வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், வரும் 29ஆம் தேதி தொடங்கி இருந்த ஐ.பி.எல். போட்டிகளை வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்ய பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதே போன்று இந்தியா, தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரும் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
#Glamours Indian Girl Pooja Hegde Hot In Blue Half Saree At Audio Launch #Actress
-
Just days before it was to be released the Censors demanded that the makers of Cheat India attach the word ‘Why’ to its title, presumably ...
-
Indian famous actress celebrity Priyanka Chopra. Priyanka Chopra unseen hot thighs collection
-
Tollywood and Kollywood popular actress Baahubali Devasena unseen old cute picture in White Sudithar.
-
தமிழில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜித்...
-
நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழக பாஜக தலைவராக எல் முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கட்சித் தலைவர் ஜேபி நட்டா உத்தரவை வழங்கின...
-
இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு! - பிரதமர் மோடி #CoronaVirus | #COVID19 | #Coronaviru...

No comments:
Post a Comment