டிஎன்பிஎஸ்சி முறைகேடுக்கு கிளார்க்தான் காரணம் என்பது, திமிங்கலங்களை விட்டு விட்டு மீன் குஞ்சுகளைப் பிடிக்க முயற்சி செய்வதை போல உள்ளதாக தெரிவித்துள்ளார். அதிமுக அமைச்சருக்கு வேண்டிய உதவி ஆய்வாளர் ஒருவர், குடும்பத்தினர்களை தேர்வில் வெற்றி பெற வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை கூட்டம் நடத்தியிருப்பது விசாரணையை திசை திருப்பும் முயற்சியாக பார்க்கப்படுவதாகவும், 2017 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் 22 ஆயிரத்து 250 பேர் குரூப்-4 தேர்வு உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்குத் தேர்வான நிலையில், எத்தகைய "வெளிப்படைத்தன்மை" கடைப்பிடிக்கப்பட்டது என்பது குறித்து பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். குரூப்-4 முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, விசாரணை நியாயமாக நடைபெறுவதற்கு, துறை அமைச்சர் ஜெயக்குமாரை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ள ஸ்டாலின், விசாரணையை உயர் நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் நடத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால், தி.மு.க. இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
கொரோனா பாதிப்பால் அலுவலகங்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் வசதிகளை அளித்துள்ளது. இதனால் கொரோனா பரவலைத் தடுக்கவும், ஊழியர்களின் நலன் கருதியும்...
-
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லி, உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்கள் தீவிரமான போராட்டத்தில்...
-
கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் இருக்க எதை செய்ய வேண்டும் ? என்பதையும் கொரோனா அறிகுறியுள்ள நோயாளிகள் எப்படி கையாளப்படுகிறார்கள் ? என்பதையும் ச...
-
ஆதார் அடையாள அட்டை இல்லை என்பதால், பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண், அடையாள அட்டையைப் பெற்றபோதும் பணி திரும்ப வழங்கப்படவில்லை. இதனால், உடல...
-
#BlockBusterRemo after tremendous and record breaking collections,screens and shows increasing all over from today.setting new Records&#...
-
திருமணமாகி பல மாதங்களாக முதலிரவு நடக்காத நிலையில், முதலிரவுக்கு அழைத்த மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்...
-
உலக மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஆனது, தற்போது சீனாவில் கட்டுக்குள் வந்து நோயாளிகள் குறைந்து வருகின்றன. ஆனால் மற்ற நாடுகள...
-
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த ஒருவருக்கும், துபாயில் இரு...
-
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல...
-
மார்ச் 24ம் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுக்க ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவ...

No comments:
Post a Comment